என்னைப்பற்றி ...




வணக்கம் ..
என் இனிய நண்பர்களே ..

உங்களை
இந்த நிழல்கள் உலகத்தில்
வரவேற்ப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

எனது கவிதைகளை ..
மேலே உள்ள தலைப்புகளில்
சென்று செய்து படிக்கலாம் ...
என்னைப்பற்றி சொல்ல
பெரிதாக எதுவும் இல்லை ..
ஒரு அன்பான குடும்பத்தில் இருந்து வந்தவன் ..
இப்போது குவைத்தில்
பொறியாளராக வேலை செய்கிறேன் ..
மிக எளிமையானவன் ..
எனது விருப்பங்கள்
கவிதை.. புகைப்படம்.... ஓவியம் ..
இவைகள் அனைத்தும்
படைக்கவும்
பார்க்கவும்
படிக்கவும் ஆசை ...
பிடித்த படங்கள் பாலச்சந்தர்....
பாலுமகேந்திரா ...
பாரதிராஜா ...இயக்கத்தில் பழைய படங்களும்
புதியவர்களின் வித்தியாசமான படங்களும் ..


பிடித்த இசை ....
இதயத்தை வருடி செல்லும்
இதமான மெல்லிசை ...
பழையன முதல் புதினம் வரை...

புத்தகங்கள் நிறையவே பிடிக்கும் ...
படிப்பதற்கு தான் நேரம் ஒதுக்க முடிவதில்லை
மதன்.....
சுஜாதா
சாண்டில்யன் ....
பாலகுமாரன் ....
ஜெயகாந்தன் ...
கண்ணதாசன் ..என நீண்டு கொண்டே போகும்

உங்கள் கருத்துக்களை
மறக்காமல் தெரிவித்து
என்னை.... .
என் எழுத்துக்களை ...
இனியும் அழகாக
நான் செதுக்க உதவிட
அன்புடன் வேண்டுகிறேன் ..

உங்களின்
என்றும் இனிய தோழனாக ..
விஷ்ணு....












6 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

greetings from norway!

Unknown said...

A very humble introduction, Vishnu....

Best Wishes,,,,

vetha. Elangathilakam. said...

விஷ்ணு! மிக அருமையாக இருக்கு உங்கள் இணையத்தளம் ஒரு அழகிய கவிதை போல உள்ளது. இனிய பாடலுடன் மூட மனமில்லாது இருக்கிறது. கவிதைகளும் இனிமை. வாழ்த்துகள்.vetha. Elangathilakam, Denmark.

Theebamani said...

விஷ்ணு உங்கள் கவிதைகளை இங்கு படிதேன் மிகவும் அருமை .வாழ்த்துக்கள் .

Karthikeyan Kathirvelu said...

அருமையான வடிவமைப்பு தளம்
மலராய் மணக்கும் கவிதை மனம்
தேனாய் இனிக்கவேண்டும் தினம்
வாழ்த்துக்கள்,நண்பரே,,,,,

நந்தினி மருதம் said...

கவிதைகள் புகைப்படங்கள் வடிவமைப்பு எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கின்றன . வாழ்த்துக்கள்